ஆரோக்யம், ஐஸ்வர்யம், மன நிம்மதி, விவாஹ பிராப்தி, படிப்பு முதலியவைகளை அருள் புரியும் சக்தி வாய்ந்த சண்டி ஹோமம் கும்பகோணம் ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வேத பாடசாலையில் ஏற்பாடாகியுள்ளது.
நாள்: செவ்வாய், 30-9-2025.
நேரம்: காலை சுமார் 7.30 மணி அளவில்.
அன்பர்கள் பங்கு பெற்று பிரசாதத்தை ஸ்வீகாரம் செய்துக் கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம்.
சங்கல்பத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினால் தொடர்புக் கொள்ளலாம்.
அத்யாபகர்
மற்றும்
டிரஸ்டிகள்.
88385 15265
